வடக்கு மக்களின் அவலங்கள் உட்பட தமிழ் மக்களின் போராட்டக் குரல்களை நாம் முன்னெடுக்கும் போது அதற்கென களம் அமைத்துத்தருவதில் முன்னிற்பது தேனாரம் என்பதில் பெருமிதம் கொள்கின்றோம்.*

எம்.ஏ.சுமந்திரன் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினர்)

தேனாரம் நமக்கு அளித்துவரும் பங்களிப்புகள் தொடர்பில் நன்றிகள் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ரிஷாட் பதியுதீன் (மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர்)

எமது மக்கள் சார்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாங்கள் ஓங்கி ஒலிக்கும் குரல்களை ஜனறஞ்சப்படுத்துவதில் தேனாரம் முன்னிற்கு நிற்கின்றது.

இரா. சாணக்கியன் (தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர்)

நாட்டின் நடப்புகளை மட்டுமன்றி, பாமர மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் துல்லியமாகச் சுட்டிக்காட்டுவதில் தேனாரம் இணையத்தளம் முன்னிலை வகிக்கின்றது.

ஏ.எம். றகீப் (கல்முனை முன்னாள் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி)