
posted 14th May 2022
300 போதைமாத்திரைகள் மற்றும் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 22 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மல்லாகத்தைச் சேர்ந்த ஒருவரே நேற்று முற்பகல் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY