
posted 19th December 2021
2021ஆம் ஆண்டுக்காகான அகில இலங்கை சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் பரிதி வட்டம் வீசுதல், உயரம் பாய்தல் என்பவற்றில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய பாடசாலை)பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் எம். ஏ. எம். எம். றிஸ்மியினைப் பாராட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் செ. கலையரசன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கல்முனை தமிழ் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ். சரவணமுத்து. கல்முனை கல்வி வலய உடற்கல்வி பாட ஆசிரிய ஆலோசகர் ஐ.எல். எம்.இப்றாஹிம் உட்பட ஆசிரியர்கள் இணைந்து றிஸ்மியை பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவித்தனர்.


ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House