தேசிய மட்டத்தில் கோண்டாவில் சிவபூமி மனவிருத்தி பாடசாலை முதலாம் இடம்

தேசிய மட்டத்தில் விசேட தேவையுடையோருக்கான சிறந்த பாடசாலைகளில் முதலாம் இடத்தைப் பெற்ற கோண்டாவில் சிவபூமி மனவிருத்தி பாடசாலையை கௌரவிக்கும் விசேட நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றது.

தேசிய மட்டத்தில் விசேட தேவையுடையோருக்கான பாடசாலைகளில் முதலாம் இடத்தை நிலைநாட்டி கோண்டாவில் சிவபூமி மனவிருத்தி பாடசாலை விருதை கடந்த வியாழக்கிழமை பெற்றிருந்தது.

இந்த நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன்,சிவபூமி பாடசாலை அதிபர் கலைவாணி குகதாஸன், ரிஷி தொண்டுநாத சுவாமிகள்,நல்லூர் பிரதேச செயலர், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

தேசிய மட்டத்தில் கோண்டாவில் சிவபூமி மனவிருத்தி பாடசாலை முதலாம் இடம்

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House