
posted 14th November 2021
தேவசகாயம்பிள்ளை, 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சாவகச்சேரி நகர சபைக்குப் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளால் வெற்றி பெற்று தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் சபையின் தலைவராக இருந்து பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அவர் முன்னெடுத்தார்.
கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சாவகச்சேரி வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

எஸ் தில்லைநாதன்