Salangai Oli - சலங்கை ஒலி - 20 - 21 .01 . 2026

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இன்றைய Serial Review & Analysis ஆனது 20ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரையிலான Serial Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • ககனுக்கோ மனம் ஆறவில்லை. அவன் எதிர்பார்ப்பிற்கெல்லாம் எதிர் பார்க்காத திரும்பமாக இருந்தது பூமியின் பதில்.
  • அவனால் எந்தவிதமான முடிவுகளும் எடுக்க முடியாத நிலையினில் ககன் நின்றாலும், அம்மா ஷாரதா விட்டபாடாக இல்லை. இறுதியில் அம்மாவை இழுத்துச் சென்றான் ககன். தனிமையில் விடப்பட்டாள் பூமி.
  • அபூர்பாவோ அடியாட்களை அனுப்பினாள், பூமியைக் கொல்வதற்கு. உண்மையினை விளங்க மாட்டேன் என்று நிற்கும் அபூர்வாவிற்கு எப்படியாவது பூமி செத்தால் சரி என்பதுதான்.
  • ஷரத்சந்திராவின் மேலே உள்ள ஆசையினை விட, அவரின் சொத்தின் மேல்தான் அபூர்வாவுக்கு வேணவா இருந்தது. அதனால் ஷோபச்சந்திராவை உயிரோடே நெருப்பினில் எரித்து கொலை செய்தாள் அபூர்வா. ஆனால், நட்சத்திராவோ, ககன்,

Salangai Oli - சலங்கை ஒலி - 20 - 21 .01 . 2026

பூமியைக் கல்யாணம் முடித்தால் நான் உங்கள் இருவரையும் எரித்துச் சாம்பலாக்கி விடுவேன் என்று சபதம் போட்டாள். அம்மாவிற்கும், பிள்ளைக்கும் நல்ல ஒற்றுமை உள்ளதனைப் பார்க்க சந்தோஷமாக இருக்கின்றது அபூர்வாவுக்கு.

  • பூமியைக் கொல்ல வந்தவர்களிடமிருந்து காப்பாற்றி வீட்டிற்குக் கூட்டி வந்தான் ககன். உன்னில் வெறுப்பென்றால் ஏன் வீட்டிற்குக் கூட்டி வந்தான் ககன் என்பது பூமியிடம் ஷாரதாவின் கேள்வி இருந்தது.
  • பூர்ணா தனது உரிமையினை விட்டுக் கொடுக்காமல் பூமியை அண்ணி என்று கூப்பிட்டாள். வியப்பினில் பூமி. ஷாரதாவை அத்தை என்று சொல்லு என்றாள்.
  • கிறிஷ்ணபிரஷாத்தை பூமி கூப்பிட்டு அபூர்வா DNA முடிவினையும் மாற்றுவதற்குச் சந்தர்ப்பம் உண்டு என்பதனால், அதனைக் கண்காணிக்க வேண்டும் என்று கூறுகையில், அதனையும் Chery பொறுப்பெடுத்தான்.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.

ஜாமீனில் வெளியே வந்த பூமி கோட்டுக்கு வெளியிலே நின்று கொண்டிருந்தாள். அவளைக் கூட்டிச் செல்வதற்கு யாரும் இல்லை. ஆனால், ஷாரதா முன்வந்து தனது மருமகளை வீட்டிற்குக் கூட்டிச் செல்வதற்காக முனைகையில், ககன் அதனைத் தடுத்தான். ஏனென்றால், ககனது சிறிய வயதில் இருந்து ஷரத்சந்திரா தனது குடும்பத்தின் மேலே வைத்திருந்த கொடூர முகமானது இன்னமும் அவனது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. இதனால்தான், பூமி, ககன் றொம்பக் கலங்கிப் போயுள்ளான். எங்கே உன்னை நிரந்தரமாக பிரிந்திடுவானோ என்ற ஏக்கம் அவன் மனதினில் றணமாக வலிக்கின்றது.

தாய் ஷாரதா கேட்ட கேள்வியினால் வீம்பிற்கென்றே உணவினை உண்டான் ககன். ஆனால், அவன் மனமோ பூமியை நோக்கி ஏங்கிக் கொண்டிருக்கின்றது என்பது பெத்தவளுக்குத் தெரியாதா.

இப்படியே இருந்தவனாய் ஏதோ ஒரு உந்தலில் ககன் வெளிக்கிட்டான் பூமியைத் தேடி. இதுதான் உண்மையான காதல் என்பது. அப்போதுதான் அந்தக் காதலானது பூமி எங்கு நிற்கின்றாளோ, எங்கு அவளுக்கு ஆபத்தினை எதிர்த்துக் கொண்டு நிற்கின்றாளோ அந்த இடத்திற்கு அவனை அழைத்துச் சென்றது. பூமி ஒரு பெண். அவளைக் கொல்வதற்கு எத்தனை அடியாட்கள். அபூர்வாவிற்கு காலம் சரியில்லை போலும். இதனால்தான் அபூர்வா பூமியில் கை வைக்கின்றா. பூமி, ககனால் காப்பாற்றப் பட்டாள்.

ககன் வீட்டிற்குப் போவோம் என்று பூமியைக் கூப்பிட்டான். பூமிக்கும் பிடிவாதம் இருக்கும்தானே. என்னென்றால், தன்னைக் கோட்டின் வாசலிலே விட்டு விட்டுச் சென்ற ககன், இப்போது ஏன் வந்து தன்னைக் கூப்பிட வேண்டும் என்பதுதான். ஏன் தன்னில் போக்கிடம் இல்லாமல் வீதியினிலே நிற்கும் ஒரு பரிதாபப் பிறவி என்பதனாலா? பூமியும் விட்ட பாடாக இல்லை. ககனும் அவளை விட்டு விட்டுப் போவதாக இல்லை.

கடவுள் இருக்கின்றார் எனக்கு என்பது பூமியின் வாதம். யாரையும் அனுப்புவார் என்பது அவளது ஊகம், நம்பிக்கை. அதுதான் நான் என்று ககன் கூறியும் பூமி, ககனுடன் செல்வதாக இ்ல்லை. இழுத்துச் சென்று காரினுள் தள்ளி விட்டவனாய், lockகினைப் போட்டு இருத்தி விட்டான் பூமியை. குளறுபடி செய்து கொண்டு வந்த பூமியை வீட்டினிலே தனது தாயின் முன்னால் நிறுத்திவிட்டான்.

ககனின் அம்மாவிற்கோ தனது மருமகள் பூமி தனது வீட்டிற்கு, அதாவது, அவள் வாழப் போகும் வீட்டிற்கு வந்தாச்சு என்று மிகுந்த மகிழச்சியுடன் கட்டியணைத்தா. பூமி என்னென்னவெல்லாம் சொன்னாலும் அதெல்லாம் ஷாரதாவின் காதில் விழவில்லை. அவ்வளவு சந்தோஷம் ஷாரதாவிற்கு.

இதைவிட பூர்ணா ஒருபக்கம், தனது அண்ணி வீட்டிற்கு வந்து விட்டா என்று சந்தோஷத்தில் துள்ளினா. சாப்பிடாமல் இருந்திருப்பாள் பூமி என்று நினைத்தவளாய் பூமியைச் சாப்பிடுவதற்கு இழுத்துச் சென்றாள். ஷாரதாவோ பூமியின் தாயாக உணவூட்டி விட்டா பூமிக்கு.

பூமி, தனது தகப்பன் ஷரத்சந்திரா என்று கோட்டில் சொன்னதும் இதனை விரும்பாத அபூர்வா எப்படியாவது இந்த றிப்போட்டினை மாற்றுவதற்கு முயலலாம் என்று முன்கூட்டியே உணர்ந்து கொண்டாள் பூமி. இதனால், கிறிஷ்ணபிரஷாத்தினை வரவளைத்தாள் ஒரு பிரத்தியேக இடத்திற்கு. விஷயத்தினைச் சொன்னாள். தகப்பனுடன் பூமியைப் பார்க்க Cheryயும் வந்தான். ஆனால்,Cheryக்கோ அபூர்வா மிகவும் கொடூரமானவள் என்பதனைத் தெரியாதவனாய், தான் இனி அவவின் நடவடிக்கைகளை பார்த்துக் கொள்வேன் என்று பூமிக்கும், தனது தகப்பனுக்கும் சொன்னான்.

அதற்கிடையில் அபூர்வா DNA சோதனை நிலையத்திற்குப் போய் அதன் முடிவினை அறிந்து கொண்டாள். இது அவளுக்கு பிடிக்காத செய்தியாகும். எனவே, அந்த உயர் அதிகாரியை பணத்தினால் வாங்க வெளிக்கிடுவாளா அல்லது அவருக்கு உயிர்ப் பயத்தினைக் காட்டுவாளோ, இதனை அறிவதற்கு Chery அபூர்வாவைப் பின்தொடர்வானா?

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)