பரீட்சையில் சித்தி

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00
பரீட்சையில் சித்தி

யாழ். இந்துக் கல்லுரி

(எஸ் தில்லைநாதன்)

நேற்று வெளியான உயர்தர பரீட்சை பெறுகளின் முடிவின்படி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் விஞ் ஞான பாடப் பிரிவுகளில் 31 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.

அத்துடன், பௌதிக விஞ்ஞான பாடத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதல் 6 இடங்களையும் உயிரியல் விஞ்ஞான பாடத்தில் மாவட்டத்தில் முதல் 5 இடங்களையும் இந்துக் கல்லூரியின் மாணவர்களே பெற்றுள்ளனர்.

2022 ஆண்டு உயர்தர பரீட்சை முடிவுகள் நேற்று பிற்பகல் வெளி யாகின.நேற்றிரவு வரை கிடைக் கப்பெற்ற முடிவுகளின்படி,
யாழ். இந்துக் கல்லூரியில் பௌதிக விஞ்ஞான பிரிவில் 21 மாணவர்கள் 3 ஏ சித்தி பெற்றனர். இதில், சிறீ.சிநேகன், லெ.அபிசேக், ச. அபிசேகன், ப. தீபக், மு. முகமட் இஷாத், வி. கிஷாலன் ஆகியோர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதல் ஆறு இடங்களைப் பெற்றனர்.

இதேபோன்று உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 10 மாணவர்கள் 3 ஏ சித்தி பெற்றனர். இதில், அ. வித்யாசாகர், க. பவித்ரன், நா. சாரங்கன், த. அமலன், ர. தனுசன் ஆகியோர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதல் 5 இடங்களைப் பிடித்தனர்.

பரீட்சையில் சித்தி

பரு. ஹாட்லி

(எஸ் தில்லைநாதன்)

உயர்தர பரீட்சையில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியை சேர்ந்த 14 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் 3 ஏ சித்தி பெற்றுள்ளனர்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகின. நேற்றிரவு வரையான முடிவுகளின்படி, பருத்தித் துறை ஹாட்லி கல்லூரியை சேர்ந்த 10 மாணவர்கள் பௌதிக விஞ்ஞான (கணிதம்) பாடத்தில் 3 ஏ சித்தி பெற்றனர்.

இதேபோன்று, உயிரியல் விஞ்ஞான பாடத் தில் மூன்று மாணவர்களும் வர்த்தக பிரிவில் ஒரு மாணவரும் 3 ஏ சித்திகளை பெற்றுள்ளார்.

இதேசமயம், பொறியியல் தொழில் நுட்ப பாடத்தில் அன்பழகன் திவான் பிரபாகர் 2 ஏ, பி சித்தி பெற்று யாழ். மாவட்டத்தில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்

பரீட்சையில் சித்தி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)