
posted 12th September 2021
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இறந்த இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட உயிரிழந்தவர்கள் விபரம்;
சுந்தரலிங்கம் மகேஸ்வரி (வயது 76),
முருகேசு நமசிவாயம் (வயது 80)

எஸ் தில்லைநாதன்