
posted 26th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
யாழ். விமான நிலையத்தில் வாணி விழா
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (24) செவ்வாய் சரஸ்வதி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
விமான நிலைய அதிகாரிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த பூசை வழிபாட்டில், விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், சுங்கத்துறையினர், விமான படையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)