
posted 7th October 2022
இளவாலை றோமன் கத்தோலிக்க தமிழ் ஆண்கள் பாடசாலை மாணவர்களால் இன்று (07) காலை இளவாலை பிரதான வீதியில் போதைப்பொருள் ஒழிப்பு பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
பாடசாலை அதிபர் எஸ். சேரரூபன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த பேரணியில் கிராம அலுவலர் எஸ். சூரியகுமார், இளவாலை பங்குத்தந்தை அ. எரிக் றொஷான், இளவாலை பொலிஸார், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY