
posted 9th October 2022
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த 'ஒன்றாக எழுவோம் - களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்' என்ற தொணிப் பொருளில் மக்கள் சந்திப்பு சனிக்கிழமை (08.10.2022) களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலக வளாகத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY