
posted 25th October 2021
பளை கல்விக் கோட்ட அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் கவனவீர்ப்புப் போராட்டத்தில் இன்று (25.10.2021) ஈடுபட்டனர். இந்த போராட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியில் ஆசிரியர் போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் கிளிநொச்சியிலும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்