மாவட்ட ரீதியான கோவிட் தொற்றின் அப்டேற் (14.10.2021)

யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நேற்று (14.10.2021) வியாழக்கிழமை 120 பேரின் மாதிரிகள் பி. சி. ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 25 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்படி,

யாழ். போதான மருத்துவமனையில் 5 பேர்

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் 3 பேர்

சாவகச்சேரி மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேர்

சங்கானை பிரதேச மருத்துவமனையில் ஒருவர்

காங்கேசன்துறை கடற்படை முகாமில் 2 பேர்

என 15 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேர்

வவுனியா பொது மருத்துவமனையில் ஒருவர்

என வவுனியா மாவட்டத்தில் 6 பேரும்

கிளிநொச்சி பொது மருத்துவமனையில் 2 பேர்

முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் ஒருவர்

முல்லைத்தீவு விமானப்படை முகாமில் ஒருவரும்

தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

மாவட்ட ரீதியான கோவிட் தொற்றின் அப்டேற் (14.10.2021)

எஸ் தில்லைநாதன்