
posted 27th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
இணைத்தலைவராக வியாழேந்திரன்
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக இராஜாங்க அமைச்சர் ச. வியாழேந்திரன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே ஏறாவூர்பற்று, மண்முனை வடக்கு, மண்முனை தென் மேற்கு, போரதீவுப்பற்று, கோறளைப்பற்று தெற்கு பிரதேச அபிவிருத்திக் குழு தலைவராக பதவி வகிக்கும் நிலையில் மாவட்டம் முழுவதுக்குமான அபிவிருத்தி குழு இணைத்தலைவராக வியாழேந்திரனுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)