
posted 23rd November 2022
புத்தளத்தில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30 ஆவது பேராளர் மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட , புதிய உயர்பீட உறுப்பினர்களின் பைஅத் (உறுதிமொழி) வழங்கும் நிகழ்வு "தாருஸ் ஸலாம்" தலைமையகத்தில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற உயர்பீடக்கூட்டத்தில் இடம்பெற்றது.
முஸ்லிம் காங்கிரஸின் யாப்பின் படியான முக்கிய நிகழ்வு இதுவாகும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)