
posted 6th November 2022
சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் வருடாந்த பரிசோதனை அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம். ஜெயந்த ரத்னாயக்க முன்னிலையில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுடீன் தலைமையில் நடைபெற்றது.
இதேவேளை புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிந்தவூர் பொலிஸ் நிலையத்திலும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் குறித்த வருடாந்த பரிசோதனை நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY