தொடரும் தமிழகத்திற்கு அகதிகள் தஞ்சம்தஞ்சம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இலங்கையில் இருந்து நேற்று (24) காலை ஐந்து பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இலங்கையில் நிலவும் தொடர் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பலரும் தமிழகத்திற்குத் தப்பிச் செல்லும் நிலையில் நேற்று காலையும் ஐந்து பேர் தமிழகத்தின் தனுஷ்கோடியை அண்டிய முதலாவது தீடையை சென்றடைந்தனர்.

இவ்வாறு சென்றவர்களில் இரு ஆண்களும், 3 பெண்களும் அடங்குகின்றனர்.
இவ்வாறு தமிழகம் சென்ற 5 பேரையும் மரையன் பொலிஸார் மீட்டு மண்டபம் முகாமுக்கு கொண்டு சென்றனர்.

தொடரும் தமிழகத்திற்கு அகதிகள் தஞ்சம்தஞ்சம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

தொடரும் தமிழகத்திற்கு அகதிகள் தஞ்சம்தஞ்சம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
தொடரும் தமிழகத்திற்கு அகதிகள் தஞ்சம்தஞ்சம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
தொடரும் தமிழகத்திற்கு அகதிகள் தஞ்சம்தஞ்சம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
தொடரும் தமிழகத்திற்கு அகதிகள் தஞ்சம்தஞ்சம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More