
posted 30th November 2021
வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படும் சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் நாச்சிமார் கோவிலடி, இமையாணன், உடுப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை(30) காலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் கோடிஸ்வரன் வினுஷ்கா (வயது- 17) என்ற சிறுமியே வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராசா விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வல்வெட்டித்துறை பொலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House