posted 3rd November 2021
கத்தோலிக்க திருச்சபையானது நேற்று இறந்த ஆத்துமாக்கள் தினத்தை நினைவை முன்னிட்டு கத்தோலிக்கர் செறிந்து வாழும் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பங்கின் சேமக்காலையில் கொட்டும் மழையில் இடம்பெற்ற வழிபாடு நிகழ்வு.
வாஸ் கூஞ்ஞ