
posted 26th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பேசாலையில் முன்பள்ளி சிறார்களின் சந்தை
மன்னார் பேசாலை கிராமத்தில் இயங்கி வரும் சென். மேரிஸ் சிறுவர் முன்பள்ளி பாடசாலை சிறார்களின் 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஒருநாள் சந்தை பேசாலை 4 ம் வட்டாரத்தின் முற்றவெளியில் இடம்பெற்றது.
புதன்கிழமை (24) நடைபெற்ற இச்சந்தையை பேசாலை உதவிப் பங்குத் தந்தை அருட்பணி செ. டிசாந்தன் அடிகளார் சிறுவர்களுக்கான இறை வேண்டுதல் செய்து சிறுவர்களின் கரங்களைப் பிடித்து இச்சந்தையை திறந்து வைத்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)