
posted 20th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
வடகிழக்கு மாகாணத்திற்குள் சமஸ்டி அரசியல் தீர்வு
மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையில் ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடகிழக்கு மாகாணத்துக்கு மPளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வு என்ற தலைப்பில் மக்கள் கலந்துலையாடலானது சனிக்கிழமை (20) யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்ற பொது மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் சிவில் அமைப்புக்களைச் சார்ந்தோர்இ பொதுமக்கள் மீனவ சமூகங்கள் இளையோர் அமைப்புகள் ஊடவியலாளர்கள் ஆலய பிரதிநிதிகள் விவசாயம் அமைப்புகள் உட்பட பலர் இதில் பங்கெடுத்தனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)