
posted 9th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
சிவன் கோயிலில் இராணுவத்தினரின் உபசரணை
யாழ்ப்பாணம், வடமராட்சி பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள பசுபதீஸ்வரர் சிவன் கோவிலில் நேற்று (08) இடம் பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட மக்களுக்கு பிரதேசத்திலுள்ள இராணுவத்தினர் தேனீர் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கிவைத்துள்ளதுடன் இராணுவத்தினர் சிவில் உடையில் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)