
posted 22nd March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
தீக்கிரையாக்கப்பட்ட படகுகள்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கில் அன்டனி அருள்ராஜ் என்பவருக்கு சொந்தமான நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் இன்று (22) அதிகாலை தீக்கிரயாக்கப்பட்டுள்ளது.
தீக்கிரயாக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் இதுவரை அறியப்படவில்லை . இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)