பேசாலையில் திருநீற்று புதன் - கிறீஸ்தவர்களின் தவக்காலம் ஆரம்பம்

கத்தோலிக்க மக்கள் தவக்காலத்தை ஆரம்பிக்கும் முகமாக புதன்கிழமை (02.03.2022) திருநீற்று புதன் தினத்தில் திருப்பலிவேளையில் ஒவ்வொருவருக்கும் குருவானவர் நெற்றியில் திருநீற்றினால் சிலுவை அடையாளமிட்டு 'மனிதனே நீ மண்ணாய் இருக்கின்றாய் மீண்டும் மண்ணுக்கே திரும்புவாய்' என்ற புனித தினம் பேசாலை புனித வெற்றி அன்னையின் ஆலயத்தில் இடம்பெற்றபோது எடுக்கப்பட்ட படம்.

பேசாலையில் திருநீற்று புதன் - கிறீஸ்தவர்களின் தவக்காலம் ஆரம்பம்

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House