
posted 15th March 2022

கல்முனை மாநகர சபையின் தேசிய காங்கிரஸ் கட்சியின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.எஸ்.ஹமீட் இன்று (15) தனது சத்தியப்பிரமாண பத்திரத்தை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் முன்னிலையில் சபைச் செயலாளர் ஏ. ஆரிபிடம் கையளித்து, பதவியேற்றுக் கொண்டார்
நிகழ்வில் கலந்து கொண்ட மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House