
posted 13th March 2022
பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கக்கோரி இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் கையெழுத்து சேகரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
உதயநகர் பகுதியில் முற்பகல் 10 மணி முதல் இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன், கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி நாடாளாவிய ரீதியில் கையெழுத்து சேகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House