
posted 18th March 2022
கிளிநொச்சியில் திடீரென பலத்த காற்றுடன் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் காற்று மற்றும் மழையால் செல்வாநகர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் வீடுகள் சேதமடைந்துள்ளன.
இன்று வெள்ளிக்கிழமை மாலை வரையான தகவல்களின்படி செல்வா நகரில் 3 வீடுகளும், கிருஷ்ணாபுரத்தில் 5 வீடுகளும் பாதிப்படைந்துள்ளன என்று மாவட்ட இடர்முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இதேநேரம், மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் வீடு ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் சேதமடைந்தன என்றும் அறிய வருகின்றது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House