
posted 18th March 2022
மன்னார் மாவட்டத்தின் கலை பண்பாட்டு பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் தலைமையில் புதன்கிழமை (16.03.2022) மாலை இடம்பெற்றது.
இந் நிகழ்வின்போது கலைஞர்களின் ஓய்வூதிய திட்டத்தின் முதல் கட்டமாக மூன்று கலைஞர்களுக்கு ஓய்வூதிய உறுதிப் பத்திரங்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டு பேரவையின் தலைவியுமான திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் அவர்களால் வழங்கப்பட்டன.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House