
posted 11th March 2022
யாழ்ப்பாணத்தில் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக வியாழக்கிழமை (10) லிட்றோ எரிவாயு நிறுவனத்தின் முன்பாக ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
இந்த நிலையில், நீண்டநேரம் மக்கள் வரிசையில் நின்று எரிபொருள் எரிவாயுவை கொள்வனவு செய்து சென்றனர். அத்துடன் பலர் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியாமல் திரும்பியும் சென்றுள்ளனர்.
அண்மைக்காலமாக, நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு உள்ள நிலையில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு மக்கள் முண்டியடித்து வருவது வழக்கமாகியுள்ளது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House