
posted 10th March 2022
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பெண்கள் தின நிகழ்வு நேற்று புதன்கிழமை கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன்போது பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் சட்ட ஆலோசனைகள் வழங்கிவைக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House