
posted 11th March 2022
இலங்கையில் அதிகரித்துள்ள விலைவாசி, பொருட்கள் தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவடக்கில் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள்நேேற்று விியாழக்கிழமை மாட்டு வண்டியில் பிரதேச சபைக்கு சென்றுள்ளனர்.
நாட்டின் இந்த நிலைமைகளுக்கு அரசு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் எனக் கோரி கவனவீர்ப்பு நடவடிக்கையாகவே இந்த நடவடிக்கையை அவர்கள் முன்னெடுத்தனர்.
முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மாட்டு வண்டியில் கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளர், உப தவிசாளர் உறுப்பினர்கள் பிரதேச சபையை நோக்கி சென்றிருந்தனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House