
posted 16th March 2022

அண்மையில் வெளியான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி வலயத்திலுள்ள பாண்டிருப்பு மகா விஷ்ணு வித்தியாலயத்தில் இருந்து நான்கு மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர்.
இந்த மாணவர்களான:
புவனேந்திரன் - நேகிதன் - 172 புள்ளி
கமல்-கேன்ஷிகா - 166புள்ளி
தேவராசன்-மோனிஷா - 165 புள்ளி
சசிகரன்-தட்சிகரன் - 157புள்ளி
ஆகியோரே சித்திபெற்றவராவர்.
இவ் வித்தியாலய அதிபர் சொ. அசோக்குமார் கல்வி புகட்டிய ஆசிரியை திருமதி. சவுந்தராதேவி மோகன் ஆகியோர் மாணவர்களை வரவேற்று பாராட்டினர்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House