
posted 12th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள் - Share your grief of loved ones
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள் - Share your bereavement
மாணவர்களுக்கு விழிப்பணர்வும் , வறியவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளும்
மன்னார் மாவட்ட துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கத்தினால் மாணவர்களுக்கு சுகாதார சம்பந்தமான கருத்தரங்கும் அத்துடன் 26 மிகவும் வறிய குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.
மன்னார் மாவட்ட துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கத்தின் தலைவர் அருட்பணி நவரட்ணம் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் இச்சங்கத்தின் செயலாளர் சிங்கிலேயர் பீற்றர் மற்றும் இதன் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டு இவ்செயல் திட்டத்தை முன்னெடுத்தனர்.
இந் நிகழ்வு திங்கள் கிழமை (12) இரணை இலுப்பைக்குளத்தில் இடம்பெற்றது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)