
posted 14th June 2022
புலோலியூர் தமிழ் அறிஞர்களில் ஒருவரான தமிழ்த் தாத்தா கடந்த முருகேசனாரின் 57ஆவது நினைவு தினம் செவ்வாய்கிழமை (14.06.2022) அனுஷ்டிக்கப்பட்டது.
இதனையொட்டி காலை 9 மணியளவில் மந்திகைச் சந்தியில் உள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு, சிலையை
நிறுவிய புலோலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினால் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.
நிகழ்வில் சங்கத்தலைவர் வி ஜி தங்கவேல் கந்தமுருகேசனார் நற்பணி நிதியத்தலைவர் எஸ் கனகலிங்கம் ஆகியோர் கந்தமுருகேசனாரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தும் மலரஞ்சலியும் செய்தார்கள். நிகழ்வில் நற்பணி நிதிய அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
நினைவு தினத்தையொட்டி கந்தமுருகேசனாரின் உருவச்சிலை புலோலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினரல் அண்மையில் புனரைப்புச் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கத

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY