போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறினர்

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையில் இருந்து முற்றுமுழுதாக வெளியேறினர்.

மேலும் தம்வசமுள்ள அரச கட்டடங்களையும் விடுவிக்கவுள்ளதாக காலிமுகத்திடலில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் கட்டடங்கள் விடுவிக்கப்பட்டாலும் தமது போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறினர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY