சீனித்தம்பி நடேசன் காலமானார்!

வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயத்தில் விவசாயம் பாடம் கற்பித்து விவசாயத்துறையில் ஓரு புரட்சியை ஏற்படுத்தியதுடன், மாணவர்களுக்கு உடல், உள, ஆன்மீக விருத்திச் செயற்பாடுகளை மேம்படுத்துவ திலும் முன்னிலை வகித்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சீனித்தம்பி – நடேசன் (16) காலமானார்.

இவர் வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயத்தில் மாத்திரமன்றி அம்பிளாந்துரை கலைமகள் வித்தியாலயம், களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயம், தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயம், பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்து சிறந்த ஆசிரியர் எனும் நாமத்துடன் இன்றும் கல்விச் சமூகத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

சீனித்தம்பி நடேசன் காலமானார்!

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY