
posted 3rd January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கிராம சே(02) காலை மீட்கப்பட்டுள்ளது.
அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய றாயூ என்னும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு உடன் வருகை தந்து முள்ளியான் கிராமசேவகர் கி. சுபகுமார் சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன் பொலீசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இளைஞனின் மரணம் தொடர்பில் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)