புதிய பீடாதிபதியாக பேராசிரியர் சி. ரகுராம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் சி. ரகுராம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மூன்று வருட காலத்துக்குச் செயற்படும் வகையில் இவர் பீடாதிபதியாக பணியாற்றவுள்ளார்.

துயர் பகிர்வோம்

விபரங்களுக்கு கிளிக் செய்யவும்

புதிய பீடாதிபதியாக பேராசிரியர் சி. ரகுராம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)