இந்து , கத்தோலிக்க ஆலயங்களில் பொங்கல் விழா
இந்து , கத்தோலிக்க ஆலயங்களில் பொங்கல் விழா

தைபொங்கலை முன்னிட்டு பேசாலை புனித வெற்றி அன்னையின் ஆலயத்தில் பங்குத் தந்தை அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் கத்தேரிலிக்க மக்களும், பேசாலை முருகன் ஆலயத்தில் செந்தமிழருவி சிவஸ்ரீ தாமகுமாரக்குருக்கள் தலைமையில் இந்து மக்களும் ஞாயிற்றுக்கிழமை (15) காலை பொங்கல் இடம்பெற்றதுடன் விஷேட வழிபாடுகளும் இடம்பெற்றன.

துயர் பகிர்வோம்

இந்து , கத்தோலிக்க ஆலயங்களில் பொங்கல் விழா

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News