
posted 6th January 2022
கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அண்மையிலுள்ள வீடொன்றின் கூரைக்குள் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
வீட்டுக்குள் மழை ஒழுக்கு காணப்பட்டமையால் அதன் 'சீற்'றை மாற்றியபோதே கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விடயம், பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிசார் கைக்குண்டை மீட்டனர்.
2016ஆம் ஆண்டிலேயே அந்த வீட்டை குடியிருப்பாளர்கள் வாங்கியுள்ளனர். யுத்த காலத்தில் இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் அந்த வீட்டில் தங்கியிருந்தனர் என்று தெரிவிக்கப்பபட்டது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House