
posted 22nd January 2022
முள்ளியவளையில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு - முள்ளியவளை - நாவல்காடு கிராமத்தில் கடந்த 2020 டிசெம்பர் 30ஆம் திகதி பாழடைந்த கிணற்றிலிருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. இவ்வாறு மனித எச்சமாக மீட்கப்பட்டவரின் மனைவியும், இறந்தவரின் இரு நண்பர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட இவர்களள் நாவல்காடு, கேப்பாபிலவு, பொன்னகர் கிராமங்களை சேர்ந்தவர்களாவர். இவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House