கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதி இன்று (27) திறந்து வைக்கப்பட்டது

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதியை நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு திறந்து வைத்தார்.

இந்த திறப்பு விழா நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சின் செயலாளர், வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதி லெனின்குமார் , கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், சட்டத்தரணிகள், நீதி அமைச்சின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதி இன்று (27) திறந்து வைக்கப்பட்டது

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House