கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் (23.01.2022)

நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையான ஒரு வாரத்தில் மட்டும் நாட்டில் கொரோனா தொற்றால் 5 ஆயிரத்து 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 87 மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை சுகாதார சேவைகள் திணைக்களம் இன்று உறுதிப்படுத்தியது.

இதேவேளை, நேற்று மட்டும் தொற்றால் 15 பேர் உயிரிழந்தனர். இதில், 9 ஆண்களும் 6 பெண்களும் அடங்குவர். இதனால், நாட்டில் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 299 ஆக அதிகரித்துள்ளது.

கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் (23.01.2022)

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House