கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் (09.01.2022)

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 15 ஆயிரத்து 119 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கோவிட் தொற்றால் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் (09.01.2022)

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House