கொரொனாத் தொற்றும் மரணமும் அப்டேற் (25.01.2022)

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்று செவ்வாய்க்கிழமை மேலும் 17 பேர் உயிரிழந்தனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

12 ஆண்களும் 5 பெண்களும் உயிரிழந்தனர் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 14 பேரும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 3 பேரும் அடங்குவர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 330 ஆக அதிகரித்துள்ளது.

கொரொனாத் தொற்றும் மரணமும் அப்டேற் (25.01.2022)

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House