
posted 27th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
தேசிய ரீதியில் கலைத்துறையில் சாதனை புரிந்து வரும் கலைஞர்களை கௌரவிக்கும் சங்கவி தியேட்டர் 04 ஆவது முறையாக நடத்திய நிகழ்வினிலே அம்பாறை மாவட்டத்தில் இருந்து நடனத்துறை கலைஞர்களாகிய ஜெ. தக்சாளினி லோ.சத்யாழினி, நா. விதுஷியா,பா. விமிலியா , கி. அக்ஷலா, த. அனுலக்சியா ஆகியோருக்கு உலகத்தமிழர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட நிகழ்வு மன்னார் பேசாலை சங்கவி திரையரங்கு மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை 25ஆம் திகதி இடம்பெற்றது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)