வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தமக்கு வழங்கப்படும் 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவை அதிகரிக்கக் கோரியும், நிரந்தர நியமனம் வழங்கக் கோரியும், நீண்ட காலமாக தாம் குறைந்த சம்பளத்துடன் சேவையாற்றி வருவதாகவும் தமக்கு இந்த அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரி இந்தப் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் சென்று தமது ஆதரவை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House