மலையக மக்களுக்கு 350000 ரூபா உணவுப் பொருள்களை வழங்கிய சந்நிதியான் ஆச்சிரமம்

ஊவா மாகாணத்தில் உள்ள பண்டாரவளையில் அமைந்துள்ள கிரேக்கத் தோட்டத்திலுள்ள நாளாந்தம் கூலி வேலை செய்யும் 125 குடும்பங்களுக்கு ரூபா 3,50,000 பெறுமதியான அத்தியவசியமான உலர் உணவுப்பொருட்கள் இன்றைய தினம் சன்நிதியான் ஆச்சிரமத்தால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ் உலர் உணவு வழங்கும் நிகழ்வானது கிரேக்கத் தோட்டத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சக்தி அரங்கத்தில் இடம் பெற்றது.

இவ் உதவியை வடமராட்சி சால்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தின் இயக்குநர் மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாக சென்று வழங்கி வைத்தார்.
இதில் குறித்த தோட்டத்தின் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிட தக்கதது.

மலையக மக்களுக்கு 350000 ரூபா உணவுப் பொருள்களை வழங்கிய சந்நிதியான் ஆச்சிரமம்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House