பயங்கரவாத தடைச்சட்டத்தை ஆசிரியர் சங்கமும் களத்தில் இறங்கியுள்ளது

பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கையில் முற்றாக நீக்குமாறு கோரி மட்டக்களப்பில் அதிபர் ஆசிரியர்களும் இன்று கையெழுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாமல் செய்யுமாறு கோரி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொன்னுத்துரை உதயருபன் தலைமையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்ற கையெழுத்து இடும் நிகழ்வில் அதிகளவான அதிபர்கள் ஆசிரியர்கள் கையொப்பமிடுவதை காண்க.

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஆசிரியர் சங்கமும் களத்தில் இறங்கியுள்ளது

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House