பயங்கரவாத தடைச் சட்டத்தை அகற்றக்கோரும்  கையெழுத்து போராட்டம், அச்சுவேலியில்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரிய கையெழுத்து போராட்டம், அச்சுவேலி பிரதான பஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இளைஞர், யுவதிகள் விசாரணை இன்றி கைது செய்யப்பட்டு, நீண்டகாலமாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மிகவும் மோசமான சட்ட ஏற்பாடுகளை கொண்ட பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியான கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த கையெழுத்து போராட்டத்தில் கிராமங்கள்தோறும் பொதுமக்களின் கையெழுத்து பெறப்படுகின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தலைமையிலான அணியினர், இன்றைய பொதுமக்களிடம் இருந்து கையெழுத்தைப் பெற்றுக் கொண்டனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை அகற்றக்கோரும்  கையெழுத்து போராட்டம், அச்சுவேலியில்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House